குடமுழுக்கு விழா நடத்த ஆலோசனை கூட்டம்
வணக்கம் ❗
நமது செங்கல்பட்டு , பெரிய நத்தம் , அருள்மிகு கமலாம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோவிலின் திருப்பணியானது 90% நிறைவடைந்தது .
மேற்படி குடமுழுக்கு நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் (21-02-2021) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது .
ஆகவே ஊர் பொது மக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம் .
இங்ஙனம்,
செங்கை கைலாசநாதர் ஆலய திருப்பணி குழு .
Comments
Post a Comment